சிறிலங்காவின் நாடாளுமன்று கலைக்கப்பட்டது

You are currently viewing சிறிலங்காவின் நாடாளுமன்று கலைக்கப்பட்டது

சிறிலங்கா நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி இன்று (02) திங்கட்கிழமை நள்ளிரவு நாடாளுமன்று கலைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும். 

கட்சிகள் தமது வேட்புமனுக்களை எதிர்வரும் 11 ஆம் திகதி தொடக்கம் 19 திகதி வரை அந்தந்த மாவட்ட தேர்தல்கள் தெரிவித்தாட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய நாடாளுமன்றம் மே மாதம் 14 ஆம் திகதி கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பகிர்ந்துகொள்ள