சிறீலங்காவில் மூவாயிரத்தை நெருங்கியது உயிர்ப்பலி! – நேற்றும் 41 பேர் மரணம்

You are currently viewing சிறீலங்காவில் மூவாயிரத்தை நெருங்கியது உயிர்ப்பலி! – நேற்றும் 41 பேர் மரணம்

சிறீலங்காவில் மேலும் 41 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,985 ஆக அதிகரித்துள்ளது. இதில் 17 பெண்களும், 24 ஆண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments