சிறீலங்காவில் மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலி!!

You are currently viewing சிறீலங்காவில்  மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு பலி!!

சிறீலங்காவில் மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று அறிவித்துள்ளது. இந்த மரணங்கள் கடந்த மே 17ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதி வரை நிகழ்ந்துள்ளதுடன் இவ்வாறு உயிரிழந்தவர்களில், 20 ஆண்களும் 19 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 566ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments