சிறீலங்காவில் 889 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

You are currently viewing சிறீலங்காவில் 889 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தேசிய தொற்று நோய் பிரிவினால், நேற்று இரவு 11.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 514 பேர், சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 366 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 117 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள