சிறீலங்கா சனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்களை வழிமறித்த சிறீலங்கா இராணுவம்!

You are currently viewing சிறீலங்கா சனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்களை வழிமறித்த சிறீலங்கா இராணுவம்!

தேசிய பொங்கல் விழா கொண்டாட்டத்திற்காக சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று யாழிற்கு விஜயம் செய்துள்ளார்.

சிறீலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கு கிழக்கில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வருகை தரவுள்ளனர்.

இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர்களின் வாகனத்தை ஆனையிறவில் சிறீலங்கா காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் மறித்து வைத்துள்ளனர்.

அதன்பின் அவர்களிடம் நடைபெற்ற விசாரணைகளின் பின் அவர்கள் வந்த வாகனத்தை விடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments