சீனாவில் இருந்து சிறிலங்கா மாணவர்கள் 204 பேர் வெளியேறினர்!

  • Post author:
You are currently viewing சீனாவில் இருந்து சிறிலங்கா மாணவர்கள் 204 பேர் வெளியேறினர்!

சீனாவில் இருந்து சிறிலங்கா மாணவர்கள் 204 பேர் இதுவரை வெளியேறியுள்ளனர் என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இருப்பினும் வூகானிலுள்ள சிறிலங்கா மாணவர்கள் 33 பேரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான  நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள சிறிலங்கா தூதகரகம் தெரிவித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள