சுதந்திரபுரத்தில் கிணற்றில் இளைஞனின் சடலம்!

You are currently viewing சுதந்திரபுரத்தில் கிணற்றில் இளைஞனின் சடலம்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்க வண்டி மற்றும் உந்துருளி திருத்துனரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞனின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று முழுமையான தகவல்கள் வெளியாகாத நிலையில் , இளைஞனின் மரணம் தொடர்பில் புதுக்குடியிருப்பு சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments