சுப்பர் மடத்தில் சிக்கிய 91கிலோ கஞ்சா!

You are currently viewing சுப்பர் மடத்தில் சிக்கிய 91கிலோ கஞ்சா!

இந்தியாவில் கொரோனா தொற்று உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில் வடமராட்சிப்பகுதியில் நடைபெறும் கஞ்சா கடத்தலால் கரையோர மக்களுக்கு கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முன்னிரவு 1 மணியளவில் பருத்தித்துறை சிறீலங்கா காவல்த்துறையாலும் புலனாய்வாலும் 91 கிலோ கஞ்சா பிடிக்கப்பட்டுள்ளது அந்தோடு ரோசா சிற்றூர்தியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

படகில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்!

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments