செல்வசந்நிதி ஆற்றில் சடலம்!

You are currently viewing செல்வசந்நிதி ஆற்றில் சடலம்!

breaking

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலயத்திற்கு பின்புறமாக உள்ள தொண்டமனாறு கரையோரத்தில் இன்று காலை முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆற்றில் நீராட சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து  சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments