ஜேர்மனியில் 56 நகரங்களில் நடைபெற்ற நீதிக்கான மனிதச்சங்கிலிப்போராட்டம்!

You are currently viewing ஜேர்மனியில் 56 நகரங்களில் நடைபெற்ற நீதிக்கான மனிதச்சங்கிலிப்போராட்டம்!

ஜேர்மனியில் 56 நகரங்களில் நடைபெற்ற நீதிக்கான மனிதச்சங்கிலிப்போராட்டம் – YouTube

தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில்  போராடி வரும் தமிழ்மக்களாகிய நாம் எமது நிலைப்பாட்டினை   யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், அவர்களுக்கு தெளிவுபடுத்துமுகமாக  இன்று 26.02.2022  மனிதச்சங்கிலிப் போராட்ட வடிவிலான கவனயீர்ப்புப் போராட்டம்  யேர்மன் நாடு தழுவிய ரீதியில்  நடைபெற்றுள்ளது.

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் 56 நகரங்கள் இணைந்து கொண்டமை பல்லினமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜேர்மனியில் 56 நகரங்களில் நடைபெற்ற நீதிக்கான மனிதச்சங்கிலிப்போராட்டம்! 1
ஜேர்மனியில் 56 நகரங்களில் நடைபெற்ற நீதிக்கான மனிதச்சங்கிலிப்போராட்டம்! 2
ஜேர்மனியில் 56 நகரங்களில் நடைபெற்ற நீதிக்கான மனிதச்சங்கிலிப்போராட்டம்! 3
ஜேர்மனியில் 56 நகரங்களில் நடைபெற்ற நீதிக்கான மனிதச்சங்கிலிப்போராட்டம்! 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments