தமிழினத்தை அழிக்க உருவாக்கப்பட்ட பிம்ஸ்டெக் மாநாடு ; ஒன்று கூடும் சதிகாரர்கள்!

You are currently viewing தமிழினத்தை அழிக்க உருவாக்கப்பட்ட பிம்ஸ்டெக் மாநாடு ; ஒன்று கூடும் சதிகாரர்கள்!

இந்திய வெளியுவிவகார அமைச்சர்   எஸ்.ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தங்கியிருக்கும் காலத்தில், கொழும்பில் நடைபெறும்  தமிழினத்தை  அழிப்பதை மட்டுமே   நோக்கமாக கொண்டு  உருவாக்கப்பட்டபிம்ஸ்டெக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

அத்துடன்,  இனப்படுகொலையாளி ராஜபக்சக்களையும் மற்றும் தமிழ் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார்.என தெரியவருகின்றது. இதுவரையும் தமிழ்மக்களை அழிப்பதற்கு பல வழிகளிலும் துணை நின்ற இந்திய ஒன்றியம் தொடர்ந்தும் தனது நலனுக்காக ஈழத்தமிழினத்தை இரையாக பாவித்துவருவதால் இந்தியாமீது தமிழ்மக்கள் விசனம் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments