தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நோர்வேயில் நடைபெறும் போராட்டங்கள்!

You are currently viewing தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நோர்வேயில் நடைபெறும் போராட்டங்கள்!
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நோர்வேயில் நடைபெறும் போராட்டங்கள்! 1
தமிழின அழிப்பைத் தொடர்ந்து முள்வேலியுக்குள் எமது மக்கள் அனுபவித்த வலிகளை வெளிப்படுத்தும் கவனயீர்புப்போராட்டம் நோர்வே தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் நடாத்தப்பட இருக்கின்றது.
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நோர்வேயில் நடைபெறும் போராட்டங்கள்! 2
சிறீலங்கா அரசால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் காட்சிகளை தாங்கிய ஊர்திப்பேரணி தமிழர் வள ஆலோசனை மையத்தின் வாகனத்தரிப்பிடத்தில் ஆரம்பமாகி ஒஸ்லோவின் முக்கிய பகுதிகளை ஊடறுத்து எமது உரிமைக்கு நீதி கேட்டு பயணிக்க இருக்கின்றது இப்பேரணியில் அனைவரும் உங்கள் ஊர்திகளோடு இணையலாம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நோர்வேயில் நடைபெறும் போராட்டங்கள்! 3
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஒஸ்லோ மத்திய தொடருந்து நிலையத்தின் அருகாமையில் ஆரம்பித்து நோர்வே நாடாளுமன்றத்தினை சென்றடைய இருக்கின்றது அனைவரும் கலந்துகொண்டு பலம்சேர்போம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நோர்வேயில் நடைபெறும் போராட்டங்கள்! 4
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி பேர்கன் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது இப்போராட்டத்தில் பேர்கன் வாழ் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து உரிமைக்காய் குரலெழுப்ப வருமாறு அழைக்கின்றார்கள்.
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நோர்வேயில் நடைபெறும் போராட்டங்கள்! 5
தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஸ்தவங்கர் நகரில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற இருக்கின்றது இப்போராட்டத்தில் ஸ்தவங்கர் வாழ் தமிழ்மக்கள் ஒன்றிணைந்து உரிமைக்காய் குரலெழுப்ப வருமாறு அழைக்கின்றார்கள்.
5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments