தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பு!

You are currently viewing தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணிப்பு!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் அழைக்கப்பட்ட போதும், அவர்கள் வாக்களிக்க முன்வரவில்லை. ஜனாதிபதி தெர்வு வாக்கெடுப்பை புறக்கணிக்கப் போவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஏற்கனவே அறிவித்திருந்தது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments