இலங்கையில் திங்கள் முதல் புகையிரத சேவை ஆரம்பம்!

You are currently viewing இலங்கையில் திங்கள் முதல் புகையிரத சேவை ஆரம்பம்!

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் புகையிரத திணைக்களம் மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

முதற்கட்டமாக அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச, தனியார்துறையினர் மாத்திரமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையில் திங்கள் முதல் புகையிரத சேவை ஆரம்பம்! 1
பகிர்ந்துகொள்ள