தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி – 9ம் நாள்!

You are currently viewing தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி – 9ம் நாள்!

தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி – 9ம் நாள் – மாங்குளம் தொடக்க நிகழ்வு காலை 7.25மணி – மாவீரரின் சகோதரரும் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு அவலத்தைச் சந்தித்த தமிழ்த் தேசியப்பற்றாளனால் சுடரேற்றி தொடக்கி வைக்கப்பட்டது. ராதா வான்காப்புபடையணியின் சிறப்பு தளபதிகளில் ஒருவரான லெப்ரினன்.கேணல் விதுரன் அவர்களின் புதல்வியால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.தொடர்ந்து

மாங்குளம் சந்தியில் மாவீர்ர் கப்டன் திருவேந்தன் அவர்களின் சகோதர்ர் சுடரேற்ற முன்னாள் போராளியொருவர் மலர்மாலை அணிவித்தார்,ஊர்திப்போராட்டமானது ஏ9 பாதை ஊடாக பல்வேறுகிராமங்களின் மக்களின் உணர்வுகளோடு ஒன்றித்தவாறு தமிழின விடுதலையை வலியுறுத்தி பயணித்துக்கொண்டிருக்கின்றது.

தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 1
தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 2
தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 3
தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 4
தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 5
தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 6
தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 7
தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 8
தியாக தீபம் திலீபன் ஊர்திப் பவனி - 9ம் நாள்! 9
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments