தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த குருதி கொடை!

You are currently viewing தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த குருதி கொடை!

இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை போராட்டம் தொடர்ந்து 26.09.1987 அன்று 12ம் நாள் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் லெப். கேணல் திலீபன்  அவர்களின் 35 ம்  ஆண்டு     நினைவேந்தலை முன்னிட்டு  குருதிகொடை  முகாம் இன்று (25.09.2022 ) நல்லூரில்  நடைபெற்றது .

குறித்த  குருதிகொடை   முகாமில் குருதிகொடை வழங்குவதற்கு    ஏராளமான  இளைஞர்கள் அணிதிரண்டனர் 

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த குருதி கொடை! 1
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த குருதி கொடை! 2
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த குருதி கொடை! 3
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த குருதி கொடை! 4
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments