திருகோணமலை கடலில் 51 பேர் கைது!

You are currently viewing திருகோணமலை கடலில் 51 பேர் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு முயன்ற 51 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை கடற்பரப்பில் வைத்து குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இந்த மோசடியில் ஈடுபட்ட 6 பேர் உட்பட 41 ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக திருகோணமலை துறைமுக சிறீலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments