திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பு!

You are currently viewing திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பு!
திருகோணமலை மாவட்ட தேர்தல் முடிவுகள் குறித்த அறிவிப்பு! 1

திருகோணமலை மாவட்டத்தின் முதலாவது தேர்தல் முடிவினை இன்று நண்பகல் அளவில் வெளியிட உத்தேசித்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம் அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

திருகோணமலை மத்திய வாக்கெடுப்பு நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தேரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், “மத்திய வாக்கெண்ணும் நிலையத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற 44 வாக்கு என்னும் நிலையங்களில் 35 நிலையங்களில் சாதாரண வாக்குகள் என்னும் பணிகளும் 9 நிலையங்களில் தபால் மூலமான வாக்குகளை என்னும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் மாவட்டத்தின் முதலாவது பெறுபேற்றினை இன்று நண்பகல் அளவில் வெளியிட உத்தேசித்துள்ளோம்.

பகிர்ந்துகொள்ள