துயர் பகிர்வு-அமரர் கனகரட்னம் லோகேஸ்வரன்.

You are currently viewing துயர் பகிர்வு-அமரர் கனகரட்னம்  லோகேஸ்வரன்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உடுவில் கொட்டடி மற்றும் ஒஸ்லோ, நோர்வேயை வசிப்பிடமாகவும்கொண்ட
கனகரட்னம் லோகேஸ்வரன் (மாத்தையா – முன்னாள் உரிமையாளர் ராஜன் ஸ்ரோர்ஸ் காலி)
20-10-2021
அன்று ஒஸ்லோவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கனகரட்னம் பொன்னம்மா அவர்களின் மூத்த புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகம்மா அவர்களின் மருமகனும்,

கமலாதேவியின் அன்புக்கணவரும்,

ராஜரட்னம், தேவமனோகரி, அற்புதராணி ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

காலஞ்சென்ற சிவலிங்கம், செல்வராணி, கணேசலிங்கம், விமலாதேவி, சோதிராணி, பஞ்சலிங்கம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புமைத்துனரும்,

சிவசக்தி, சிவசங்கர், அமுதா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

உதயகுமார், சுதர்சன், சசிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சஞ்சயன், திவானி, பிரியங்கா, சபீனா, தேனுகா, பிரகாஷ், ஆதிஷா, பிரித்திகா, ஆதர்சன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் யாவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் செவ்வாய் 26.10.21 – 19:00-20:00 மணிவரை Oslo Ullevål Sykehus kapell இல் பார்வைக்கு வைக்கப்படும்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் விபரம்:
புதன்கிழமை 27.10.2021 –
காலை 08:30 – 10:30
Helsfyr gravlund kapell
Østre gravlund
Tvetenveien 7,
0661 OSLO

துயர் பகிர்வதற்கு:
மனைவி கமலா –
சிவசக்தி (சிவா) – +47 41265167
சிவசங்கர் (ராஜன்) – +47 91884482
அமுதா – +47 92815136
சிவகுமார் (ராஜ்) – +47 90371630
மருமகன் உதயன் – +47 41265170
மருமகன் சுதர்சன் – +47 98486797
மருமகள் சசிகா – +47 41245120

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments