துயிலுமில்லங்கள் தூய்மை படுத்தியவர்களை ஒளிப்படம் எடுத்து மிரட்டும் புலனாய்வாளர்கள்!

You are currently viewing துயிலுமில்லங்கள் தூய்மை படுத்தியவர்களை ஒளிப்படம் எடுத்து மிரட்டும் புலனாய்வாளர்கள்!
துயிலுமில்லங்கள் தூய்மை படுத்தியவர்களை ஒளிப்படம் எடுத்து மிரட்டும் புலனாய்வாளர்கள்! 1

கோப்பாய் மற்றும் வடமராட்சித் துயிலுமில்லங்களின் வெளிப்புறப் பகுதிகள்  தமிழீழத் தேசிய மாவீரர் நாளை  முன்னிட்டு  தூய்மைப்படுத்தும் பணிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் இப் பணிகளை முன்னெடுத்தவர்கள் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் காவல்த்துறையினர் கடுமையான கெடுபிடிகளைச் மேற்கொண்டதோடு சிறீலங்காப் புலனாய்வாளர்களால் ஒளிப்படம் எடுத்து, மிரட்டுகின்ற வகையில் நடந்துகொண்டுள்ளனர். 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments