தேசியத்தலைவர் மண்ணை பாதுகாக்காது போயிருந்தால் இன்று சிங்களம்தான் பேசியிருக்கவேண்டும்!

You are currently viewing தேசியத்தலைவர் மண்ணை பாதுகாக்காது போயிருந்தால் இன்று சிங்களம்தான் பேசியிருக்கவேண்டும்!

சிங்கள மாப்பிள்ளைகளுக்கு வாக்களிக்கும் கலாச்சாரம் மானமுள்ள தமிழர்களால் மாற்றப்படாமல் இருக்குமானால் எமது இனம் அழிவதை தடுக்கமுடியாது.

தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் 40 வருடங்களாக பாதுகாத்த மண்ணை அழியவிடாமல் பாதுகாத்து அரசியல் சதிகளில் சிக்காது விழிப்போடு இருக்கவேண்டும்.

https://www.facebook.com/335638133125791/posts/3172630846093158/

பகிர்ந்துகொள்ள