தேர்தலுக்கு பின் இணையமுடியுமானால் ஏன்? முன் இணைய முடியாது!

You are currently viewing தேர்தலுக்கு பின் இணையமுடியுமானால் ஏன்? முன் இணைய முடியாது!
https://www.facebook.com/tamilmurasam/videos/818053742013684/

பொதுத்தேர்தலில் வென்று பாராளுமன்ற மந்திரியானால் தமிழ்த்தேசிய கூட்டமைப்புடன் இணைந்து வேலைசெய்ய தாயார் என முன்னாள் முதலமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் அப்போது ஏன் அக்கட்சியுடன் இப்போது இணைந்து போகமுடியாதுள்ளது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள