தொடரும் கஞ்சாக்கடத்தல் கஞ்சாவுடன் மூவர் கைது!

You are currently viewing தொடரும் கஞ்சாக்கடத்தல் கஞ்சாவுடன் மூவர் கைது!

காரைநகர் கோவளம் கடற்பரப்பில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் 66.66 கிலோ கிராம் எடையுடைய கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கஞ்சாவினை கடத்த முற்பட்டவேளை இன்று காலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் இளவாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments