நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்!

You are currently viewing நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்!

தமிழ் மக்களின் உரிமைக்காக 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில்  வட   தமிழீழம் யாழ் . நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகச் சாவைத் தழுவிக் கொண்ட தியாக தீபம் திலீபனின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபம்  லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவிடத்தில்   15.09.2022 அன்று   எழுச்சியுடன் ஆரம்பானது 

தியாகப் பயணத்தின் ஆறாம் நாளான இன்றைய  நாளில்   (21.09.2022 ) நினைவேந்தல் நிகழ்வுகளும்   நடைபெற்றது …

 7ம் நாள் நினைவேந்தல் நிகழ்வின் ஈகை சுடரினை மாவீரர் கலைநிலாவின் சகோதரன் றேகன் அவர்களினால் ஏற்றிவைக்கப்பட்டன தொடர்ந்து மலர் மாலை அணிவித்து மலர்  வணக்கம்  செலுத்தப்பட்டது.

நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 1
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 2
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 3
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 4
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 5
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 6
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 7
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 8
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 9
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 10
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 11
நல்லூரில் நடைபெறும் தியாக தீபத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தலின் ஏழாம் நாள்! 12
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments