நிலமும் புலமும் இணைந்து நீதிக்காக போராடுவோம்!

You are currently viewing நிலமும் புலமும் இணைந்து நீதிக்காக போராடுவோம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகி திருமிகு செல்வராசா கயேந்திரன் அவர்கள் தமிழ்முரசம் வானொலியின் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வெற்றிக்கு பின்னரான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்களை இங்கு செவிமடுக்கலாம்.

https://www.facebook.com/335638133125791/posts/3259661787390063/

பகிர்ந்துகொள்ள