எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் ராணுவ முகாம் அமைக்கபட்டு இருப்பதால், அதற்கு முன்னால் இருக்கும் காணியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை இந்த முறை மேற்கொள்வதற்காக சிரமதான பணிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட காலத்திற்கு பின் எள்ளங்குளம் துயிலுமில்ல சிரமதான பணி!
குழுசேர
0 கருத்துக்கள்