நெருக்கடி சட்டம் 3 மாதமாகிறது!

You are currently viewing நெருக்கடி  சட்டம் 3 மாதமாகிறது!

நாடாளுமன்றத்தின் கொரேனாவுக்கான குழு விவாதிக்கும் கேள்விகளில் ஒன்று அரசாங்கம் திட்டமிட்டுள்ள ஆறு மாதங்களை விட நெருக்கடி அங்கீகாரச் சட்டத்திற்கு குறுகிய காலம் இருக்க வேண்டும் என்பதுதான்.

இது ஒரு குறுகிய கால அவகாசமாக இருக்க வேண்டும் குறிப்பாக மூன்று மாதங்கள் இருக்க வேண்டும் என்பது கேள்விகளில் ஒன்றாகும் என தொழிற்கட்சித் தலைவர் Jonas Gahr Støre til NTB செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

இவர் நெருக்கடிச்சட்டத்தினை கையாழும் மேஜராக நாடாளுமன்றத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டம் மேலும் வடிவமைக்கப்பட வேண்டும் என்பது முழுக் குழுவின் விருப்பம் என்று நான் நினைக்கிறேன். அது ஏன் அவசியம் என்பதை அதிக அளவில் தெளிவுபடுத்த வேண்டும். அரசியலமைப்பு தொடர்பாக நாடாளுமன்றம் அதன் முற்றிலும் தேவையான செயல்பாட்டை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் என்பதை இது இன்னும் தெளிவாக விளக்க வேண்டும் என்றும் அவர் NTB செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள