நெல்லியடி பழைய சந்தைக்கு பின்பகுதியில் சடலம் மீட்பு!

You are currently viewing நெல்லியடி பழைய சந்தைக்கு பின்பகுதியில் சடலம் மீட்பு!

நெல்லியடி பழைய சந்தைக்கு பின்பகுதியில் இருந்து வயோதிபரின் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் உப்புக்கிணற்றடி, அல்வாய் மேற்கை சேர்ந்த கந்தவனம் அருமைராசா (வயது-75) என்பவராவார்.

மரணம் தொடர்பில் கரவெட்டி மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments