நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

You are currently viewing நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று காலை புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும்,

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 49 வயதுடைய பஞ்சநாதன் குகேந்திரன் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments