நேற்றும்சிறீலங்காவில் 2 914 பேருக்குக் கொரோனா உறுதி!!

You are currently viewing நேற்றும்சிறீலங்காவில் 2 914 பேருக்குக் கொரோனா உறுதி!!

சிறீலங்காவில் மேலும் 2 914 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் 65 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83ஆயிரத்து 452ஆக அதிகரித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments