நோர்வேயில் தடுப்பூசியால் 23பேர் பலி!

You are currently viewing நோர்வேயில் தடுப்பூசியால்  23பேர் பலி!

நோர்வேயில் ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட முதியவர்கள் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இது தவிர தடுப்பூசியை போட்டுக் கொண்ட பலர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே முதியவர்கள் 23 பேர் உயிரிழந்ததாகவும், இது குறித்து மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் நோர்வே செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள