நோர்வேயில் 19 வது மரணம்!

You are currently viewing நோர்வேயில் 19 வது மரணம்!

நோர்வேயில் இதுவரை 3696 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

302 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதேவேளை 19 பேர் இறந்துள்ளனர். 14 அகவை தொடக்கம் 93 அகவை வரை கொரோனா தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றனர்

இதேவேளை

கடந்த வாரம் ஓக்கன் மூதாளர் இல்லத்தில் ஒருவரும் ஒப்சால் மூதாளர் இல்லத்தில் ஒருவரும் கொரோனா உயிர்கொல்லி நுண்கிருமியால் தாக்கமடைந்து இறந்துள்ளதாக VG பத்திரிகை இப்போது செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரையில் உலகத்தில் 25174பேர் இறந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள