நோர்வேயில் 3 மூதாளர்கள் மரணம்!

You are currently viewing நோர்வேயில் 3 மூதாளர்கள் மரணம்!

கடந்த ஏழு நாட்களில் மூன்று மூதாளர் இல்லத்தில் மூன்று மூதாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்று ஒஸ்லோ நகராட்சி தெரிவித்துள்ளது.

நகராட்சியின் கூற்றுப்படி ஒஸ்லோவில் இப்போது 27 மூதாளர் இல்லத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மொத்தம் 53 மூதாளர் இல்லத்தின் குடியிருப்பாளர்கள் கோவிட் -19 நோயால் இறந்துள்ளனர்.

மேலும்இ 26 வெவ்வேறு சுகாதார நிறுவனங்களில் 82 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 160 ஊழியர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள