நோர்வேயில் 6 ஆவது மரணம்! “கொரோனா” அதிர்வுகள்!!

You are currently viewing நோர்வேயில் 6 ஆவது மரணம்! “கொரோனா” அதிர்வுகள்!!

“கொரோனா” பாதிப்பால் நோர்வேயில் 6 ஆவது மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் ஒஸ்லோவை அடுத்துள்ள “Ringsaker” பகுதியில் வயதான நபரொருவர் “கொரோனா” தொற்றினால் பலியாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நோர்வேயில் ஒரேநாளில், அதாவது இன்று மட்டும் பதியப்பட்ட மூன்றாவது மரணம் இதுவாகும்.

பகிர்ந்துகொள்ள