பருத்தித்துறையில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்!

You are currently viewing பருத்தித்துறையில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்!

யாழ். பருத்தித்துறை மந்திகை பகுதியில் அதிகாலை 1 மணியளவில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு.
ஒருவர் படுகாயம்.

இராணுவத்தினர் மறித்த போது நிற்காம சென்றதாலே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக முதல் கட்ட விசாரணைகள் மூலம் அறிய முடிகிறது.

பகிர்ந்துகொள்ள