பருத்தித்துறையில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற 17 பேர் கைது!

You are currently viewing பருத்தித்துறையில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற 17 பேர் கைது!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட சிறார்கள் உள்ளிட்ட 17 பேர் இன்று பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை சிறீலங்கா காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற சிறீலங்கா காவற்துறை அவர்களை கைது செய்தனர். இதுதொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments