பருத்தித்துறையில் இரு குழுக்களிடையேயான மோதலில் பொலிஸார் மீதும் சரமாரியான தாக்குதல்!

You are currently viewing பருத்தித்துறையில் இரு குழுக்களிடையேயான மோதலில் பொலிஸார் மீதும் சரமாரியான தாக்குதல்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதின் போது காயங்களுக்குள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பருத்தித்துறை நகரில் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பகிர்ந்துகொள்ள