பளையில் வீடு சுற்றிவளைப்பு – ஹெரோயினுடன் 5 பேர் கைது!

You are currently viewing பளையில் வீடு சுற்றிவளைப்பு – ஹெரோயினுடன் 5 பேர் கைது!

பளை – தம்பகாமம் பகுதியில் ஹெரோயின் பாவனை இடம்பெறுவதாக பளை சிறீலங்கா காவற்துறையினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களின் வீட்டை சுற்றிவளைத்த போது 600 மில்லி கிராம் ஹெரோயினுடன் 05 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மற்றும் தர்மபுரம் மற்றும் பளை தம்பகாமம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் ) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் முற்படுத்தவுள்ளதாகவும் பளை சிறீலங்கா காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments