பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது – உறவுகள் கேள்வி !

You are currently viewing பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது – உறவுகள் கேள்வி !

சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில்,  தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பல இடங்களில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது

மே மாதம் 2009 இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் 146,679 தமிழர்கள் வன்னி பிரதேசத்திலிருந்து வலிந்து கானாமல் ஆக்கப்பட்டார்கள். இவர்களை கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் தமிழர் தாயக மாவட்டங்களில் போராட்டங்கள் நடாத்திவருகின்றார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது - உறவுகள் கேள்வி ! 1
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது - உறவுகள் கேள்வி ! 2
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது - உறவுகள் கேள்வி ! 3
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது - உறவுகள் கேள்வி ! 4
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது - உறவுகள் கேள்வி ! 5
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது - உறவுகள் கேள்வி ! 6
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது - உறவுகள் கேள்வி ! 7
பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்ட கண்கள் யாருடையது - உறவுகள் கேள்வி ! 8
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments