பிரான்சில் எகிறும் கெரோனா அவதியுறும் மக்கள்!

You are currently viewing பிரான்சில் எகிறும் கெரோனா அவதியுறும் மக்கள்!

பிரான்சில் கொரோனாவால் 125 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை  109.290  ஆக அதிகரித்துள்ளது.

11.268  பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றாளரர்களின் எண்ணிக்கை 5.646.897  ஆக உயர்ந்துள்ளது.

 வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 82.878(+98)  ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.412 (+27)   பேர் சாவடைந்துள்ளனர்.

17.272  பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.104   ஆக உள்ளது. குறைவடைந்துள்ளது.

இதில் இல்-து-பிரான்சில்  மட்டுமே   931 பேர் தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் 24 மணிநேரத்திற்குள் 539  பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 155 பேர் உயிராபத்தான நிலையில் தீவிரசிகிச்சைப் பிரிவில் 24 மணிநேரத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments