பிருத்தானியாவில் கொரோனா : மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்!

  • Post author:
You are currently viewing பிருத்தானியாவில் கொரோனா : மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார் போரிஸ் ஜான்சன்!

பிருத்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேற்றப்பட்டபோது செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார் என்று பிரதம மந்திரியின் செய்தித் தொடர்பாளர் கூறியதாக Reuters எழுதியுள்ளது.

அவர் எப்போது பணிக்குத் திரும்புவார் என்பது குறித்து மருத்துவக் குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். போரிஸ் ஜான்சன் வழக்கமான சிகிட்சைப் பிரிவுக்கு திரும்பி வந்துள்ளார் என்றும் மேலும் அவர் மிகவும் தைரியமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள