பிரேசிலில் அதிரும் கொரோனா; நேற்று 64, 903 பேருக்கு தொற்று, 1,893 பேர் பலி!

You are currently viewing பிரேசிலில் அதிரும் கொரோனா; நேற்று 64, 903 பேருக்கு தொற்று, 1,893 பேர் பலி!

பிரேசிலில் நேற்று 64, 903- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நேற்று மேலும் 1,893 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

உலகளவில் கடந்த 24 மணி நேரங்களில் அதிகளவு தொற்று நோயாளர்கள் மற்றும் அதிக கொரோனா மரணங்கள் பிரேசிலில் பதிவாகியுள்ளன.

இதேவேளை, பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று காலை வரையான தரவுகளின்படி 1 கோடியே 85 இலட்சத்து 13 ஆயிரத்து 305 ஆக பதிவாகியுள்ளது. உத்தியோகபூா்வ தரவுகளின் பிரகாரம் இன்றுவரை 5 இலட்சத்து 16 ஆயிரத்து 119 மரணங்கள் பதிவாகியுள்ளன.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments