புதுவருட கொத்தணி தொற்று மேலும் அதிகரிப்பு: சற்று முன்னர் 1239 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing புதுவருட கொத்தணி தொற்று மேலும் அதிகரிப்பு: சற்று முன்னர் 1239 பேருக்கு தொற்றுறுதி!

இலங்கையில் கொரோனா 3வது அலை தொற்று பரம்பலாக உருவெடுத்துள்ள புதுவருட கொத்தணி தொற்று மேலும் அதிகரித்து வரும் நிலையில் சற்று முன்னதாக மேலும் 1239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள பிந்திய அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 249,289 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments