பேலியகொட மீன்சந்தையில் 49 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா!

You are currently viewing பேலியகொட மீன்சந்தையில் 49 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா!

கொழும்பு பேலியகொட மீன் சந்தையில் 49 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தொற்றுக்குள்ளானவர்கள் மீன் வியாபாரிகள் என்பதால் மேலும் பலருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம். என்ற அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. 

இந்நிலையில் குறித்த சந்தை தொகுதியிலுள்ள அனைத்து ஊழியர்கள், வர்த்தகர்களுக்கும் தற்சமயம் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள