மகனின் மரணச் செய்தி கேட்டு தாய் அதிர்ச்சியில் மரணம்!

You are currently viewing மகனின் மரணச் செய்தி கேட்டு தாய் அதிர்ச்சியில் மரணம்!

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு தாய் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார்.

மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இராசரட்ணம் கனகராஜா என்ற 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்று உயிரிழந்துள்ளார்.

குறித்த மரணச் செய்தியை அறிந்த குறித்த நபரின் தாயாரும் அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments