மக்கள் குடியிருப்புக்குள் கொரோனா மையம்! மக்கள் எதிர்ப்பு!

You are currently viewing மக்கள் குடியிருப்புக்குள் கொரோனா மையம்! மக்கள் எதிர்ப்பு!
https://www.facebook.com/1132754633549891/videos/208818807203725/

தாயகத்தில் மாதகல் பாடசாலை ஒன்றில் கொரோனா தடுப்பு முகாம் அமைப்பதற்கு கடற்படையினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற நிலையில் அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

இதேவைளை அந்த பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவ்விடத்தை பார்வையிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டவாளர் சுகாஸ் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்ததோடு கொரோனாவை பயன்படுத்தி சிறீலங்கா இராணுவமும் கடற்படையும் புதிய பிரதேசங்களை கையகப்படுத்த முனையக்கூடாது என தெரிவித்துள்ளதுடன் உடனடியாக பிதேச செயலாளரும் அரச அதிபரும் இதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள