மட்டு. – 87, திருமலை – 49 அம்பாறை – 47; கிழக்கில் நேற்று 183 பேருக்கு கொரோனா!

You are currently viewing மட்டு. – 87, திருமலை – 49 அம்பாறை – 47; கிழக்கில் நேற்று 183 பேருக்கு கொரோனா!

மட்டக்களப்பில் -87, திருகோணமலையில் -49 மற்றும் அம்பாறையில் – 47 என கிழக்கு மாகாணத்தில் நேற்று மொத்தம் 183 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கோவிட்19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் இன்று காலை வெளியிடப்பட்ட நாளாந்த நிலவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொற்று நோயாளர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,507 -ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், அம்பாறையில் 3,917, திருகோணமலையில் 3,109 தொற்று நோயாளர்கள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments