மண்டைதீவு கடற்பகுதியில் 111 கிலோ கஞ்சா மீட்பு!

You are currently viewing மண்டைதீவு கடற்பகுதியில் 111 கிலோ கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாசையூர் மற்றும் நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே என்று தெரிவிக்கப்படுகின்றது.

பகிர்ந்துகொள்ள