மனநிலை பிறழ்வு கொலையாளிகள் அதிகரிப்பு! அதிர்ச்சி தரும் நோர்வே குற்றத்தடுப்பு பிரிவு!!

You are currently viewing மனநிலை பிறழ்வு கொலையாளிகள் அதிகரிப்பு! அதிர்ச்சி தரும் நோர்வே குற்றத்தடுப்பு பிரிவு!!

நோர்வேயில், மனநிலை பிறழ்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் கொலைகள் எதிர்காலத்தில் அதிகரிக்கலாமென, நோர்வேயின் விசேட குற்றத்தடுப்பு பிரிவு கருத்துரைத்துள்ளது.

கடந்த வருடத்தில் நோர்வேயில் நடைபெற்ற கொலைகளின் பட்டியலை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்றை கோடிகாட்டி விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் இவ்வாறு தெரிவித்திருக்கும் நிலையில், மனநிலை பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்படுவதில் அரசு ஆர்வம் காட்டுவதில்லை எனவும், இவ்வாறானவர்களுக்கான சிகிச்சைகளுக்கான அரசு நிதி போதியளவு வழங்கப்படாமையினால், முழுமையாக குணமாகாமலேயே, மனநிலை பிறழ்வால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் உலாவும் நிலை ஏற்படுவதாக, மனநோய் வைத்தியப்பிரிவு கவலை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments