மன்னாரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்!

You are currently viewing மன்னாரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்!

இலங்கையின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற   நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (04) மன்னார் மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு எதிரான கரிநாள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு கைகளை சங்கிலியால் கட்டி ,வாய் மற்றும் மூக்குகளை கறுப்பு துணிகளால் மூடிய படி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் சுதந்திர தினத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னாரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! 1

 

மன்னாரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! 2

 

மன்னாரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! 3

 

மன்னாரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்! 4

 

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments